செவ்வாய், 27 செப்டம்பர், 2022

உச்சிஷ்ட கணபதி வசியம்


உச்சிஷ்ட கணபதி வசியம்


உச்சிஷ்ட கணபதி யந்திரம்




உச்சிஷ்ட கணபதி மூலமந்திரம் :
ஓம் க்லீம் ஸ்ரீம் க்ரீம் நமோ பகவதி
ஹஸ்திமுகாய லம்போதராய உச்சிஷ்டாய மகாத்மனே
க்ரீம் க்லீம் ஸ்ரீம் தேர்தோ உச்சிஷ்டாய சிவா .
(உரு 12000)
பூஜை முறை :

வளர்பிறை வெள்ளிக்கிழமை இந்த பூஜை துவங்கலாம் .வெற்றிலை பாக்கு பழம் ,அவல் பொறி ,கடலை ,பிச்சிபூ சந்தன அத்தர் தேங்காய் ,எலுமிச்சை ,எள்ளுருண்டை பயறு வகைகள் ,ஊதுபத்தி ,சாம்பிராணி ,கற்பூரம் ,இவ்வளவு பொருட்களும் படைக்க வேண்டும் .

அதற்கு முன் ஒரு அமாவாசை தினத்தில் ஊரின் முச்சந்தி பகுதியில் சென்று அல்லது சுடுகாட்டில் சென்று ஒரு தேங்காய் ,கன்னி கோழி முட்டை ,சிவப்பு சேவல் ,இளவங்காய் அல்லது வெண்பூசணி ,இவைகளை தன்னையும் பூஜை செய்யும் இடத்தையும் சுற்றிக்கொண்டு அங்கெ சென்று ஒரு படையல் போட்டு நான் இந்த உச்சிஷ்ட கணபதி பூஜைக்காக இருக்கிறேன் எனக்கு பூஜையின் பொது எந்த பாதிப்புகளும் வராமல் நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும் சீக்கிரம் சித்தி கிடைக்க அருள் செய்ய வேண்டும் என்று சாஸ்டாங்கமாக விழுந்து வணங்கி  அதன் பிறகு சாம்பிராணி தூபம் காட்டி பலி கொடுக்க வேண்டும் .

இந்த வேலைகளை முடித்து விட்டு அதன் பிறகு பூஜை செய்தால் தான் சித்து உடனடியாக கிடைக்கும் .இதனால் அஷ்ட கர்மங்களும் ஆடலாம் மற்றும் பேய் முதல் பிரம்மா ராட்சசி வரை  விரட்டலாம் .பேய் பிசாசு உள்ள வீடுகளில் நம் பெயரை கூறினாலே அனைத்தும் ஓடி விடும் .நமக்கு எதிரிகளால் எந்த ஆபத்துகளும் வராது நம்மை எதிர்க்க நினைப்பவர்கள் நினைத்த மாத்திரத்திலேயே உங்கள் கண் முன்னே அழிவதை காணலாம்


எந்த வேலை செய்ய வேண்டுமானாலும் ஒரு சீட்டில் நடக்க வேண்டிய காரியத்தை எழுதி ஒருநாள் பூஜையில் வைத்தால் போதும் அடுத்த கணமே அந்த காரியம் நடந்து விடும் .உச்சிஷ்ட கணபதியால் நமக்கு சகல வசீகர தன்மையும் ஏற்படும் ,எதிரிகள் யாரும் இருக்க மாட்டார்கள் அஷ்ட லக்ஷ்மி கடாக்ஷம் உண்டாகும் .

எப்படி ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .

ஜெபித்தால் மந்திரம் சித்தியாகும் .இதனால் சர்வ மந்திர சித்தியும் சர்வ மூலிகை சித்தியும் ஆகும் .


இம்மந்திரத்தை சித்தி செய்யாமல் மந்திர பிரயோகம் செய்தால் அதன் அனுபவ முறைகளை  கூறுகின்றேன் .

ஏதாவது இடத்தில் பூஜை செய்து கொண்டிருக்கும் போது இந்த உடற்கட்டு போடாமல் பூஜைகள் செய்தால் அந்த போச்சி வெற்றியடையாது .அந்த தேவதைகளுக்கு தேவையான படையல் போடவில்லை என்றால் அது நம்மை தாக்கும் அதன் அறிகுறி அந்த நேரமோ அல்லது மறுநாள் காலையிலோ நமக்கு உலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து கண்டு பிடிக்கலாம் அதனை போக்க அதற்கான உச்சாடன மந்திரம் கொடுத்து அதை விரட்ட வேண்டும் .



இப்படி அனுபவத்தில் பல உள்ளன ஆகவே ஏதாவது புத்தகங்களை படித்து விட்டு மாந்திரீகம் செய்கிறேன் என்று முயற்சிக்க வேண்டாம் ஏனென்றால் அந்த மந்திரங்களில் எதிர் விளைவுகள் நமக்கு கிடைக்க இருக்கும் வெற்றிகளை தடை செய்யும் .அதனால் சரியானவர்களிடம் பயின்று பிரயோகம் செய்ய முயலுங்கள் .

கன்னி நூல்

கன்னி நூல் 

நிறைய சாஸ்திரங்களில் கன்னி நூல் என்று குறிப்பிட்டிருப்பார்கள் அது என்னவென்று யாரும் குறிப்பிட மாட்டார்கள் அதனுடைய உண்மை பொருளை நான் உங்களுக்கு விளக்கு கிறேன் 

 கன்னி நூல் என்பது கன்னிகழியாத பிள்ளை கையால் நூல் நூற்க சொல்லி அந்த நூலில் மஞ்சள் தடவி வைத்துகொள்ள வேண்டும் இதுதான் கண்ணிநூல் இந்த கன்னி நூல் காப்புகட்டிதான் மூலிகை பிடுங்குவார்கள் .இதற்கு இன்னொரு முறையும் கூறுவார்கள் தாமரை தண்டை உடைத்தால் அதிலும் நூல் வரும் அதையும் உபயோகப்படுத்தலாம் .

சரி இனி வசியத்திற்கான முறையைப்பார்ப்போம் 

வெள்ளை எருக்கலன் வேர் 
செம்பருத்தி வேர் 
செவ்வகத்தி வேர் 

இந்த மூன்றையும் சாபம் நிவர்த்தி செய்து வேர் அறாமல் பிடுங்கி கொண்டுவந்து அந்த வேரை மேற்படி நூலால் தாயத்து போல சுற்றி கட்டி அதில் ஒரு கோழி அறுத்து ரத்தம் தெளிக்கவும் 

இதனை இப்போது உடலில் அணியக்கூடாது தேவைப்படும் பொது மட்டும் அணியவேண்டும் இதனால் சர்வ வசியமும் உண்டாகும் ஆண் பெண் வசியம் முதற்கொண்டு சகலமும் உங்களுக்கு வசியமாகும் 

இந்த தாயத்தை எப்போதும் அணிந்தால் விந்து நஷ்டமாகும் 

இதனை இடுப்பில் தொப்புளுக்கு நேராக கட்டிக்கொண்டு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் விந்து இறங்காது எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் உடலுறவு கொள்ளலாம் அந்த தாயத்தை முதுகு பக்கம் தள்ளிவிட்டால் உடனே விந்து வெளியேறும் .இதனை அடிக்கடி உபயோகிப்பது உடல் நலத்திற்கு கேடு விளையும் .

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு....

ஆம்பலாப்பட்டு தென் திருவண்ணாமலை திருக்கோவில் வரலாறு.... கூன் பாண்டியனால் கட்டப்பட்ட தென் திருவண்ணாமலை தலபுராணம் சிவபெருமான் கட்டளைப்படி மன்ன...