தூபங்களின்_நன்மைகள்.
#சந்தனம்-தெய்வ கடாட்சம் கிட்டும்.
#சாம்பிராணியில்- தூபமிட கண் திருஷ்டி பொறாமை நீங்கி முன்னேற்றம் உண்டாகும்.
#ஜவ்வாது - தூபமிட திடீர் அதிர்ஷ்டம் கிட்டும்.
#அகிலி - தூபமிட குழந்தை பாக்கியம் கிட்டும்.
#துகிலி - தூபமிட குழந்தைகளுக்கு நற்ஆயுள் அழகு ஆரோக்கியத்தினை உண்டாகும்.
#துளசி தூபமிட - காரியத்தடை திருமணத்தடை நீங்கி விரைவில் நடந்தேறும்.
#தூதுவளை - தூபமிட எந்நாளும் வீட்டில் தெய்வங்கள் அருள் புரியும்.
#வலம்புரிக்காய் - தூபமிட பன்னிரண்டு வகையான பூத கணங்களும் நீங்கும்.
#வெள்ளைகுங்கிலியம் - தூபமிட துஷ்ட ஆவிகள் இருந்த இடம் தெரியாது நீங்கிவிடும்.
#வெண்கடுகு - பகைமை எதிர்ப்புகள் விலகும்.
#நாய்கடுகு - துரோகிககள் நம்மை கண்டு ஓடுவர்.
#மருதாணிவிதை- சூனிய கோளாறுகள் நீங்கும்.
#கரிசலாங்கன்னி - மகான்கள்அருள்கிட்டும்.
#வேப்பம்பட்டை - ஏவலும் பீடையும் நீங்கும்.
#நன்னாரிவேர் - இராஜவசியம் உண்டாக்கும்.
#வெட்டிவேர் - சகல காரியங்களும் சித்தியாகும் .
#வேப்பஇலைதூள்-சகல நோய்களும் குணமாகும்.
#மருதாணிஇலை - இலட்சுமி கடாட்சமுண்டாகும்.
#அருகம்புல்தூள்- சகல தோஷமும் நீங்கும்.
#குறிப்பு: மேலே குறிப்பிட்ட அனைத்து பொருட்களும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
தினமும் வீடு, கடை, தொழிற்சாலை, பாடசாலை, அலுவலகம் போன்ற இடங்களில் இறைவனை நினைத்து தூபமிட்டாலே அவ்விடத்தில் அமைதியும் நற்சூழலும் அமைந்து அங்கு நடக்கும். நடைபெறும் செயல்கள் யாவும் சிறப்பாக அமையப்பெறும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக